ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 11,133 பேர் பணி நிரந்தரம்; சட்டசபையில் கர்நாடக அரசு அறிவிப்பு
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 11,133 பேர் பணி நிரந்தரம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
20 Sep 2022 6:45 PM GMTடாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
18 July 2022 3:53 PM GMTவண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் 14-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் 14-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Jun 2022 8:57 AM GMTசென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் மீது வழக்குப்பதிவு!
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நேற்று காலை நர்சுகள் போராட்டம் நடத்தினர்.
8 Jun 2022 3:30 AM GMTகடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா
நிரந்தர வேலை வழங்க கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Jun 2022 4:38 PM GMTஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை
மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
29 May 2022 5:29 PM GMT